நமது ஊர்ப் பெயர்கள்
எப்படியெல்லாம் மாற்றப்பட்டுவிட்டன !
தமிழ் நாட்டில் உள்ள சிற்றூர், பேரூர்கள் சிலவற்றின் பண்டைக் காலப் பெயர்கள் உருமாற்றம் அடைந்து
சமற்கிருதப் பெயராகவோ அல்லது திரிபடைந்த பெயர்களாகவோ வழங்குகின்றன. அவற்றுள் சில
உங்கள் பார்வைக்காக !
--------------------------------------------------------------------------------------
அவிநாசி.......................................=
புக்கொளியூர்
அழகர்மலை..................................= சோலைமலை
அறப்பணஞ்சேரி (காஞ்சி)...........= அறவணன்சேரி
ஆண்டிப்பட்டி...............................=
ஆன்றோர்பட்டி
ஆண்டிப்பந்தல் (மயிலாடுதுறை)= ஆன்றோர்பந்தல்
ஆண்டிமடம்...................................=
ஆன்றோர்மடம்
ஆத்தூர்...........................................=
ஆற்றூர்
ஆம்பூர்............................................=
ஆன்மையூர்
ஆலங்குடி (திருவாரூர்).................= திருவிரும்பூளை
ஆவுடையார்கோயில்.....................= திருப்பெருந்துறை
ஆற்காடு..........................................=
ஆர்க்காடு
இலால்குடி (திருச்சி)......................=
திருத்தவத்துறை
ஈரோடு.............................................=
ஈரோடை
உத்தமர்கோயில் (திருச்சி).............= கரம்பனூர்
உப்பிலியாபுரம்...............................= ஒப்பிலியார்புரம்
ஊத்தங்கரை....................................= ஊற்றாங்கரை
ஊத்துக்குளி.....................................=
ஊற்றுக்குழி
ஏற்காடு (சேலம்)..............................= ஏரிக்காடு
கபிஸ்தலம் (குடந்தை)....................= கவித்தலம்
கரூர்..................................................=
கருவூர்
கறம்பக்குடி......................................=
கரம்பைக்குடி
கற்பகநாதர்குளம் (தி,து.பூண்டி)....= திருக்கடிக்குளம்
காட்பாடி...........................................=
காட்டுப்பாடி
காளையார்கோயில்........................= திருக்கானப்பேரூர்
கிருஷ்ணகிரி....................................= கருமலை
கீவளூர் (நாகை)...............................= கீழ்வேளூர்
குடவாசல்...........................................=
குடவாயில்
குடியாத்தம்........................................=
குடியேற்றம்
கும்பகோணம்...................................=
திருக்குடந்தை
குன்னக்குடி........................................=
குன்றக்குடி
குன்னூர்..............................................=
குன்றூர்
கொடைக்கானல்................................= கோடைக்கானல்
சங்ககிரி..............................................=
திருவெண்கோடு
சங்கந்தி (தி.து.பூண்டி)......................= சங்கேந்தி
சாக்கோட்டை (குடந்தை)....................= திருக்கலய நல்லூர்
சிதம்பரம்............................................=
தில்லை
சித்தன்னவாசல் (புதுகை)...= சிற்றண்ணல்வாயில்
சிரவணம்பட்டி (கோவை)....= செவ்வண்ணன்பட்டி
செம்பனார்கோயில்..............=
செம்பொன்னார்கோயில்
சோளிங்கர்.............................=
சோழலிங்கபுரம்
தரங்கம்பாடி..........................= திருவலைப்பாடி
தர்மபுரி...................................=
தகடூர்
தாந்தோணிமலை..................= தான்தோன்றிமலை
திருக்கடையூர் (நாகை).........= திருக்கடவூர்
திருப்பத்தூர்...........................=
திருப்புத்தூர்
திருமயம் (புதுகை).................= திருமெய்யம்
திருவண்ணாமலை................= திருவருணமலை
தண்டையார்பேட்டை.............= தொண்டையார்பேட்டை
தொப்பூர்..................................=
தோப்பூர்
நயினார்கோயில்....................= தென்மருதூர்
நாங்குனேரி.............................=
வானமாமலை
நாச்சியார்கோயில்.................= திருநாரையூர்
பல்லாவரம்...............................=
பல்லவபுரம்
பவானி......................................=
திருநணா (நண்ணாவூர்)
பழனி.........................................=
பொதினி
பாளையங்கோட்டை................= திருமங்கைநகர்
பிரான்மலை.............................=
பரம்புமலை
பெண்ணாடம்............................=
தூங்கானைமாடம்
பெரம்பலூர்...............................= பிரம்பலூர்
மகாபலிபுரம்.............................=
மாமல்லபுரம்
மணப்பாறை..............................= மணற்பாறை
மல்லிப்பட்டினம்........................=
மல்லிகைப்பட்டினம்
மன்னார்குடி...............................=
மன்னர்குடி
ராயக்கோட்டை (ஓசூர்)..............= அரையர்கோட்டை
வாய்மேடு (வேதாரணியம்).......= வாய்மைமேடு
விருத்தாசலம்...............................=
பழமுதுகுன்றம்
வேதாரணியம்.............................=
திருமரைக்காடு
வேளாங்கண்ணி.........................= வேளாண்கன்னி
வைத்தீஸ்வரன்கோயில்.............= புள்ளிருக்குவேளூர்
ஜோலார்ப்பேட்டை.......................= சோலையார்ப்
பேட்டை
ஸ்ரீசைலம்........................................=
திருப்பருப்பதம்
ஸ்ரீபெரும்புதூர்..............................=
திருப்பெரும்புதூர்
ஸ்ரீமுஷ்ணம்....................................=
திருமுட்டம்
ஸ்ரீரங்கம்.........................................=
திருவரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.............................=
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவைகுண்டம்...............................=
திருவைகுண்டம்
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் !
தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
25]
{08-05-2022}
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக